சிரிய படுகொலைகளைக் கண்டித்து வடக்கிலும் கிழக்கிலும் ஆர்ப்பாட்டம்
சிரியாவில் நிலவும் மனிதாபிமான நெருக்கடியில் கவனஞ் செலுத்துமாறும் அங்கு இடம்பெறும் படுகொலைகளைக் கண்டித்தும் வடக்கு கிழக்குமாகாணங்களில் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதாக “இனப்படுகொலைக்கு எதிரான தமிழ் மக்கள்” என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. சமீப சில தினங்களாக சிரியா நாட்டில் பச்சிளம் குழந்தைகள், பெண்கள், நோயாளிகள், வயோதிபர்கள் உட்பட அப்பாவிகளான மக்கள் தொடர்ச்சியாகப் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். இந்த இனப்படுகொலைக்கு எதிராகவும் ஐ.நா. மௌனமாக இருப்பதையும் கண்டித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்களின் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாளை வியாழக்கிழமை … Continue reading சிரிய படுகொலைகளைக் கண்டித்து வடக்கிலும் கிழக்கிலும் ஆர்ப்பாட்டம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed